manaosai.com
  • Home
  • About me
  • Blogs
  • Shop
  • Links
  • Authors
  • Gallery
    • Drawing
    • Kunst
    • Photos
    • Artists
  • Manaosai releases
  • Contact
Umaiyampikai & Sivagamasunthary, 1941

எனது அன்புத் தங்கை உமையாம்பிகையின் நினைவாக...

எமது பெற்றோருக்கு நாம் நான்கு பிள்ளைகள். நாம் பருத்தித்துறையில் உள்ள ஆத்தியடி என்னும் ஒரு அழகிய ஊரில் பிறந்து வளர்ந்தோம். எங்கள் அம்மாவின் தந்தை பெயர்பெற்ற வைத்தியர், வேலுப்பிள்ளைப் பரியாரியார். அம்மாவின் தாயார் வேதநாயகி. நாங்கள் அம்மாவின் தந்தையை 'அப்பா' என்றும், அம்மாவின் தாயை 'பெத்தம்மா' என்றும் அழைப்போம். ஆத்தியடி முழுக்க எங்கள் அப்பாவினதும், பெத்தம்மாவினதும் சொந்தங்கள்தான். எங்களது அம்மா அவர்களுக்குக் கடைசிப் பிள்ளை. அம்மாவுடன் கூடப்பிறந்தவர்கள் அன்னபூரணி(பெரியம்மா), புரொக்றர் பரம்சோதி(மூத்தமாமா), சேவையர் திருநாவுக்கரசு... மேலும்



Shalini Aarya

நான் இந்தியாவின் சேரிகளில் வளர்ந்தேன். தற்போது ஒரு விஞ்ஞானியாக இருக்கிறேன்

நான் விலங்குகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு புத்தகத்தை இடுக்கிக் கொண்டு எங்கள் வீட்டின் தகரக் கூரைக்கு ஒரு ஏணிப்படியில் ஏறினேன். அப்போது எனக்குப் பத்து வயது. அப்போதுதான் என் முழுக் குடும்பத்துக்கும் சமையல் செய்து முடித்திருந்தேன். அது என் தினசரிக் கடமை. எங்கள் வீட்டுக் கூரையிலிருந்து எங்கள் சேரி முழுதையும் பார்க்க முடியும். நாங்கள் வசித்த சேரி இந்தியாவில் ஒரு சிறிய நகரத்தில் இருந்தது. ஆனால் அது என்னைக் கூரைக்கு இழுத்துச் செல்லவில்லை. எங்கள் வீட்டில் விளக்கு இல்லாத்தால் புத்தகம் படிப்பதற்கு எனக்கு சூரிய வெளிச்சம் தேவைப்பட்டது. நான் ஒரு விஞ்ஞானியாக மாறுவதற்கு அந்தப் படிப்பு வழக்கம்தான் பயணச்சீட்டாக இருந்தது... மேலும்



Dr. சிதம்பரப்பிள்ளை தவசீலன்

Dr. சிதம்பரப்பிள்ளை தவசீலன்

அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் வாழும் மருத்துவர் தவசீலன் (Dr Sithamparapillai Thavaseelan) அவர்கள் தான் பணியாற்றும் மருத்துவத்துறையில் செய்யும் சேவைகளுக்காகவும், மருத்துவம் சார்ந்த கல்விகற்பித்தலுக்காகவும் Queen’s Birthday 2020 Honours List யில் இடம்பெற்று அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை நேற்று முன்தினம் (8 June 2020) பெற்றுள்ளார். மருத்துவர் தவசீலன் பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்... மேலும்



காஸ்ரோ, முத்தழகன், மேஜர் கிண்ணி, வீ.மணிவண்ணன், கேர்ணல் சார்ள்ஸ்

காஸ்ரோ (வீ.மணிவண்ணன்)

எனக்கு முன்னால் சில அடிகள் இடைவெளியில், ஒரு கதிரையில் காஸ்ரோ (வீ.மணிவண்ணன்) அமர்ந்திருந்தார். கஸ்ரோவுக்கு இடுப்புக்குக் கீழே இயக்கமில்லை என்பதை நான் முன்பே கேள்விப்பட்டிருந்தேன். ஒரு விடயத்தைக் கேள்விப்படுவதற்கும் நேரே பார்ப்பதற்கும் இடையில் உள்ள பரிமாணங்கள் வேறு வேறு. இடுப்புக்குக் கீழே உணர்வுகள் இல்லாமல், சிறு சிறு விடயத்திற்கும் மற்றையவர்களின் உதவியை நாட வேண்டிய நிலையில் இந்த வாழ்வு எப்படி இருக்கும்? நான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனது எண்ணங்கள் சுற்றிச் சுற்றி கஸ்ரோவின் உடலைப் பற்றியே இருந்தன. அவரைப் பார்க்க மலைப்பாகக் கூட இருந்தது. அவர் இருந்த கதிரைக்குக் கீழே வயர்கள் ஓடிக்கொண்டிருந்தன. இது ஒரு வாழ்வா என்ற யோசனை கூட வந்தது... மேலும்



S.T.Premarajan, Morris, Mayuran, Parathan,

பிறேமராஜன் மாஸ்டர்

- ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன். பிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள் , தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பதென்றே தெரியவில்லை. நான் எழுதியதில் ஆதியுமில்லை, அந்தமுமில்லை என்பதே உண்மை. நடுவில பல பக்கங்களைக் காணோம் என்ற நிலையும் உண்டு. ஏதோ என்னுடைய நினைவிற்கும் அறிவிற்கும் தெரிந்த சிலவற்றையாவது பகிர்ந்து கொள்வதில் ஆறுதலடைகிறேன். வரலாறு என்பது தனிநபரின் பார்வைக்குள் அடக்கி முடியாதது. 1988 களில் எனது அப்பா மூலம் முதற் தடவையாக அவரைப் பற்றி அறிந்திருந்தேன். மேலும்




துணுக்கு
சிறுகதை
பத்தி
கட்டுரை
கவிதை
இதழியல்
மாவீரர்
பெண்
சினிமா
விளையாட்டு
சமையல்
இசை
நேர்காணல்




ஓவியம்
கலைஞர்




வலை

Thileepan
இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கூடுதலாகக் கவர்கிறது!
ஒரு மனிதனின் மூளையில் அவன் இளமைப் பருவத்தில் கேட்டு, ரசித்து அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுத்த இசைகளும், பாடல்களும் எந்தக் காலத்திலும் அழியாமல் பதியப்பட்டிருக்கும். எந்த வயதிலும் அவன் அதை நினைவு கூரக்கூடியதாக இருக்கும். read more


பால்வினை

பெண்களே ஒன்று திரளுங்கள். நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒவ்வொரு வயதிலும் ஆண்களாலும் சமூகத்தாலும் ஒவ்வொரு விதமாகப் பயன் படுத்தப் படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எதையும் உங்கள் பிரச்சனையில்லை என்று சொல்லி ஒதுங்கி விடாதீர்கள். read more


தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…
படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை நினைந்து நினைந்து கலங்கும் ஒரு தாயின் நினைவு. வெங்கடேஸ், எனது மகன் மொறிஸின் அருமைத் தோழன். கடற்புலி மேஜர் பாமாவின் அண்ணன். எனக்கு அவன் அன்பு மகன். read more

Paratharajan Thiyagarajah
விண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே!!
01.05.1989 இதே நாள், இதற்கு முதல் நாளில் பருத்தி மண் தன் குதூகலத்தை இழந்து கொண்டது, யாரும் ஏதிர்பார்க்கவும் இல்லை, எனக்கோ வயது பத்து. சப்பாத்தி மணம் எங்களது ஒழுங்கையெல்லாம் மணந்தது. read more

நானும் காத்திருக்கிறேன்
அம்மாவிடம் ஒரு தரம் போனால் என்ன என்ற நப்பாசை நேற்றும் வந்தது. அம்மா நான் இருக்கும் இடத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தொலைவில்தான் இருக்கிறா. ஆனாலும் அம்மாவிடம் போய் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. read more


பிறேமராஜன் மாஸ்டர்
ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன். பிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள் , தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது... read more


அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து
எழுத்தின் வலிமை மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கிறது. யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான திரைமறைவு இயக்கங்களின் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகம் கடந்த ஆண்டு மே மாதம் யேர்மனியில் வெளிவந்திருந்தது. பத்து எழுத்தாளர்களுள் ஒருவராக துமிலனும் அந்தப் புத்தகத்தில் எழுதி இருந்தார். read more


கப்டன் மொறிஸ்
நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்! மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன்! ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே" என்றான். அவன்தான் மொறிஸ். 1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன்... read more


கப்டன் மயூரன்
அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். read more

Thumilan Selvakumaran
எடுத்தாளும் எழுத்தாளன் உளி
துமிலனுடன் ஒரு நேர்காணல்

துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் . read more


மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில்... read more


தலைவருடன் சில மணிப் பொழுதுகள்
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! read more


மனஓசை வெளியீடுகள்

alaiyum_Manamum_vathiyum_pulamum_-_front_-_cover.jpg
New posts
  • முள்முருக்கை 17. Januar 2021
  • ஆழ்ந்த வாசிப்பைக் கோரும் ஆய்வு நூல் - தமிழில் சிறுகதையெனும் வரைபடம் 09. Dezember 2020
  • நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை! 04. November 2020
  • கப்டன் மயூரன் (பாலசபாபதி தியாகராஜா) 03. November 2020
  • யார் மனதில் யார் இருப்பார்..! 19. Oktober 2020
Popular posts
  • about
  • அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து
  • எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்
  • கப்டன் மொறிஸ்
  • கப்டன் மயூரன்
Position: right
Stil: outline
My Blogs
ஆத்தியடி
குழந்தைகள்
பெண்கள்
மகளிர்
மருத்துவம்
மனஓசை
Position: right
Stil: outline
நந்திக்கடல் தாண்டி...1
நந்திக்கடல் தாண்டி...2
நந்திக்கடல் தாண்டி...3
அவர்கள் அவர்களாகவே..!
தலைவருடன் சில மணிப் பொழுதுகள்
Position: right
Stil: outline

Aktuell sind 102 Gäste und keine Mitglieder online

© Chandravathanaa Selvakumaran 2019 / www.manaosai.com/
Datenschutzerklärung Impressum
  • chandra1200@gmail.com
  • Home
  • About me
  • Blogs
  • Shop
  • Links
  • Authors
  • Gallery
    • Drawing
    • Kunst
    • Photos
    • Artists
  • Manaosai releases
  • Contact
Manaosai releases